வடிகாண்கள் டெங்கு தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் துப்பரவு..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியிலுள்ள வடிகாண்கள் டெங்கில் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையும் இணைந்து பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தலைமையில் செம்மண்ணோடை கிராம அதிகாரி எம்.எம்.அன்வர் சதாத், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வடிகாண்களின் வாழைச்சேனை பிரதேச சபை சுகாதார ஊழியர்களால் துப்பரவு பணிகள் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -