பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அதி விசேட வர்த்தமானி

பாராளுமன்றம் கடந்த மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாமல் போனதன் பின்னர் மீண்டும் ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த தினத்திலும் தேர்தல் நடாத்த முடியால் போனதன் பின்னர் இன்று (10) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி, புதன்கிழமை தேர்தலை நடாத்துவதற்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -