பாறுக் ஷிஹான்-கொரோனா அனர்த்தம் காரணமாக மூடப்பட்டு கிடந்த சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது.
குறித்த ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானத்தை சனிக்கிழமை(6) காலை இளைஞர்கள் பொது மக்களால் துப்புரவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு பள்ளிவால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றதுடன் யூத் அலைன்ஸ் ஶ்ரீ லங்கா இளைஞர் அமைப்பு மற்றும் ஜீனியஸ்7 இளைஞர் விருதுப் பிரிவினரினால் இச்சிரமதானம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -