சுதந்திர சதுக்க வளாகத்தில் இருந்த சடலம் பற்றி வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

ஜே.எப். காமிலா பேகம்-

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவன ஊழியர் ரஜீவ் ஜயவீரவின் மரணம், திட்டமிடப்பட்ட கொலை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த ஊடக மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவொரு தற்கொலையாக இருந்தால் ஏன் அவர் வாயில் சுட்டுக்கொள்ள வேண்டும்? அதேபோல அங்குள்ள CCTV கமராக்களும் செயற்பாட்டில் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -