பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்பட்டுவந்த வவுச்சர் முறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பழைய முறைப்படி மீண்டும் சீருடைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பழைய முறைப்படி மீண்டும் சீருடைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.