இன்று காலை 9 30க்கு அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கடமையை ஆரம்பிக்கிறார்.

ஜே.காமிலா பேகம்-


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை 9 30க்கு அலரிமாளிகையில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெறும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :