கொரோனா எதிரொளி நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு..!

எம்.ஐ.இர்ஷாத்-


ஹொங்கொங்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்றாம் கட்ட அலை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 121 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதனைத்தொடர்ந்து ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :