ஏ.எல்.எம்.ஷினாஸ்-
பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாக சபை ஏற்பாடு செய்த புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (01.08.2020) பள்ளிவாசலில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.ஏ அன்சார் மௌலானா நிகழ்த்தினார். சுகாதார திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய பொதுமக்கள் வீடுகளிலிருந்து வுழு செய்து கொண்டு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment