ஜே.எப்.காமிலா பேகம்- காலி – அஹங்கம பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குகள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்றிருக்கும் இச்சம்பவத்தின்போது பதிவாகிய காணொளி தற்சமயம் வைரலாகப் பரவிவருகின்றது.
விசாரணைக்காக பிக்கு ஒருவர் உள்ளே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்திவருகின்ற வகையிலும், அதனை காணொளி பதிவுசெய்த பிக்குகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதையும் காணொளியில் காணமுடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment