மாத்தளை நல்லையாவின் கவிதை நுால் வெளியீடு 04.10.2020

பு
ரவலா் புத்தகப் பூங்காவின் 39வது வெளியீடான ”கலைச்சுடா் நல்லையா சந்திரசேகரனின் "காயப்பட்ட விரல்கள்” கவிதை நுால் வெளியீட்டு விழா 2020-10- 04 ஞயிற்றுக்கிழமை பி.ப.01.30 மணிக்கு மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

புரவலா் ஹாசிம் உமா் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இவ் வைபவத்தில் வரவேற்புரையை .து.சந்திரசேகரம்பிள்ளை, வெளியீட்டு உரையை புரவலா் புத்தகப் பூங்காவின் இணைப்பாளா் கவிஞா் மேமன்கவியும், நுால் விமா்சனத்தினை ந. அருளானந்தமும் ,கருத்துறையை ஜே.சற்குருநாதனும் , ஏற்புரையை நல்லையா சந்திரசேகரன், நன்றியுரையை மா.சுரேஸ் ஆகியோா்களும் நிகழ்த்துவாா்கள். 

 மற்றும் சிறப்பு விருந்தினா்களாக ஜே.எம். இக்பால் (பிரதிக் கல்விப் பணிப்பாளா் மாத்தளை) பீ.பீ. மனோகா் (கோட்டக் கல்விப்பணிப்பாளா் மாத்தளை) மொனிக்கா கோமஸ் (உதவி கல்விப்பணிப்பாளா்) எஸ்.சந்திரசேகரம் (தலைவர்-காந்தி சபா -மாத்தளை) ஆகியோா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :