20ஐ எதிர்த்த மனுக்கள் மீது விசாரணை; நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பு

20
ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனையும் நிறைவடைந்துள்ள நிலையில், மேலதிக பரிசீலனைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக மேற்படி மனுக்கள் நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :