இலங்கைக்கு அருகே தீப்பற்றிய வெளிநாட்டுக் கப்பலில் 23 பேரை மீட்ட இலங்கைப் படையினர்..


MI.இர்ஷாத்-

லங்கை கடலோரத்திற்கு அருகே இன்று முற்பகல் தீப்பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பலில் பயணித்த 23 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இதன்போது ஒருவர் காயமடைந்திருக்கின்றார்.

மீட்புப் பணிகளுக்காக விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 270000 மெற்றிக் டொன் எண்ணெய் சுமந்து அம்பாறை சங்கமன் கந்த கடற்பகுதியிலிருந்து சுமார் 38 மைல் தூரத்தில் இந்தியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எம்.டி.நியூ டயமன் என்கிற கப்பலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :