பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதம் வழங்கல்!


 காரைதீவு சகா-
திருக்கோவில் பிரதேச தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் கே.சதீஸ்கரன் நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜே.கணேசராஜா கணக்காளர் எஸ்.அரசரெத்தினம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்ஆகியோர் கலந்து கொண்டு இவ் நியமனக்கடிதங்களை வழங்கிவைப்பதைக்காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :