வெள்ளவத்தை சைவமங்கையா் மகளிா் கல்லுாாி மாணவத் தலைவிகளினால் கடற்கரை பகுதி சிரமதானம்.


அஷ்ரப் ஏ சமத்-


வெள்ளவத்தை சைவமங்கையா் மகளிா் கல்லுாாியின் மாணவத் தலைவிகள் 45 பேர் அடங்கிய குழு 13.10.2020 வெள்ளவத்தை புகையிரத நிலையத்தினை அன்டிய பிரதேசத்தில் உள்ள கடற்கரையை சுத்தப்படுத்தி சிரமதாணப் பணிகளில் ஈடுபட்டனா். இந் நிகழ்வினை ரொட்டரிக் கழக, பேல் ஜலன்ட் அனுசரனை வழங்கியது. இத் திட்டதிற்காக வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை பெற்றோா்களும் அதிபா் ஆசிரியா்களும் கலந்து கொண்டு உதவிகளை வழங்கியிருந்தனா்.

இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் அருந்ததி ராஜவிஜயன், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கபில விஜயமான , கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா , கல்லுாாியின் மாணவிகளின் வழிகாட்டுணா் ஆசிரியை சிவகுரு ஜெயருபனும் கலந்து சிறப்பித்தாா்கள். இத் திட்டத்தினால் கல்வியை மட்டுமல்லாது மாணவிகளது சமுக சேவையில் முற்றாக தம்மை அர்ப்பணிக்கும் பணிக்கும் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டாா்கள். தமது சுற்றாடல், வீடு, பாடசாலை சமுகங்களை சுற்றாடல் துறை சுத்தமாக வைத்தல் பணியில் பாரியதொரு பயிற்சியை அனுபவத்தினையும் பெற்றதாக கல்லுாாியின் மாணவத் தலைவி காவித்திரி தெரிவிததாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :