கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைப்பாந்தாட்ட இறுதி போட்டி


எம்.என்.எம்.அப்ராஸ்-


தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தினால் நாடாத்தப்படும்
பிரதேச மட்ட இளைஞர்
கழகங்களுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்று இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக கல்முனை பிரதேசஇளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியின் அங்கமாக உதைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில்
இடம்பெற்றது.

இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில்
நேற்று(12 ) இடம்பெற்றது.

இப்போட்டியில் கல்முனை பிரதேச ஐந்து இளைஞர் கழகங்கள் பங்குபற்றினர்.
இப்போட்டி தொடரில் இறுதி இப்போட்டிக்கு அதிலடிக் ஓ சிட்டி இளைஞர் கழகமும் நேஷனல் இளைஞர் கழகமும் தெரிவாகியது.

இறுதி போட்டிகள்
எதிர்வரும் வாரமளவில்
கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் உதை பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம். என் .எம் .ரம்ஸான் , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாரக் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் அவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :