"ஈஸ்டர் தாக்குதல் மைத்திரிக்கு ஏற்கனவே தெரியும்." ராஜித உறுதிப்படுத்தி இன்றுவெளியிட்ட தகவல்



J.f.காமிலா பேகம்-
ஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் 4 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.
இந்த ஆணைக்குழு முன்பாக அவர் இன்று காலை 9.30 அளவில் ஆஜராகினார்.

தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் ஒருமணியளவில் ஆணைக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த தாக்குதல்கள் குறித்த முன் அறிவிப்புகள் கிடைத்திருப்பதை தன்னால் உறுதிசெய்ய முடியும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :