கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக சுகம் பெற்றாலும் , அந்த வைரஸ் சரீரத்தில் மூன்று மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் என்கிற அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
50 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களின் உடலில் 35 நாட்களுக்கும், 80 வயதுக்கு கூடியவர்களின் சரீரத்தில் 38 நாட்களுக்கும் இந்த தொற்று தங்கியிருக்கும் என்றும் பிரித்தானிய ஆய்வுக் குழுவொன்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து சுகம் பெற்றாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள குறைந்தது ஒருமாதகாலம் எடுக்கும்.
இந்த தகவல்களானது இத்தாலியில் 1162 தொற்றாளர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment