இன்று காலை அச்சுவேலி மத்திய கல்லூரிக்கு முன்பாக 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. அதி செகுசு பிரமுகர் மின்குமிழ் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் பல இன்று அச்சுவேலி நகருக்குள் நுழைந்து திறக்கப்படாத கடைகளின் உரிமையாளர்களின் விபரங்களை அவதானித்து வந்தனர்.
இராணுவ சிப்பாய்களும் இராணுவ புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் வர்த்தக நிலை உரிமையாளர்களிடம் சென்று கடைகளைத்திறக்க வேண்டும் என அச்சுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் நான் சென்று திறந்திருந்த கடை உரிமையாளர்களுக்கு பேசியபோது அச்சத்தின் நிமர்த்தமே தாம் கடைகளைத் திறந்துள்ளதாகவும் பல வர்த்தகர்கள் உடன் கடைகளை பூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
இந் நிலையில் நான் சென்று திறந்திருந்த கடை உரிமையாளர்களுக்கு பேசியபோது அச்சத்தின் நிமர்த்தமே தாம் கடைகளைத் திறந்துள்ளதாகவும் பல வர்த்தகர்கள் உடன் கடைகளை பூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment