பொது மக்களின் தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து நேற்று (23) நாரஹன்பிட்டயில் உள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் (Housing Development Authority office ) நேரில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி பொதுமக்களின் வேலைகளை சரியான நேரத்துக்கு செய்து கொடுக்காது அவர்களை திருப்பி அனுப்புதல் தவறு என்பதனை சுட்டிக்காட்டியதுடன் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு நடக்கும் அசெளகரியங்களையும் கேட்டறிந்தார்.
அத்துடன் அரச ஊழியர்கள் தங்களின் கடமைகளை சரியாகச் செய்யவேண்டும், தயக்கமின்றிச் செய்யவேண்டும் என்பது ஊழியர்கள் உத்தியோகத்தர்களின் பொறுப்பு என்பதனைச் சுட்டிக்காட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அரச ஊழியர்கள் தங்களின் கடமைகளை சரியாகச் செய்யவேண்டும், தயக்கமின்றிச் செய்யவேண்டும் என்பது ஊழியர்கள் உத்தியோகத்தர்களின் பொறுப்பு என்பதனைச் சுட்டிக்காட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment