மொழிப்புலமை பரீட்சை அரச ஊழியர்களுக்கு நிறுத்த உத்தேசம்..

MI.இர்ஷாத்-


ரச சேவையில் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் பதவியுயர்வுக்கு ஏதுவாக உள்ள மொழிப்புலமை பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது.

இதுவரைக்காலமும் மொழிப்புலமை பரீட்சை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக நடத்தப்படுகின்றது.

இது பாரிய நெருக்கடியை அரச சேவையில் ஏற்படுத்தியிருப்பதாகவும், பல ஊழியர்கள் சேவைக்காலத்திற்குள் பதவியுயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பை பெறமுடியாமலிருக்க தடையாக இது இருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்துள்ளன.

இந்நிலையில் குறிப்பிட்ட மணித்தியால பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி தற்போதுள்ள முறையை நீக்குவதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அரச சேவை, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :