சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்போருக்கு விசேட அறிவிப்பு..


ஜே.எப்.காமிலா பேகம்-

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கையின் போது குருதிப்பரிசோதனை கருத்திற் கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை குருதிப் பரிசோதனையில் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறிப்பட்டால் சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் அது கருத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும் ராஜாங்க அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே முச்சக்ககர வண்டிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :