மகிந்தவின் திட்டமான மாடுகளை இறைச்சிக்காக அறுப்பது தடை யோசனைக்கு -அமைச்சரவை அங்கிகாரம்

J.f.காமிலா பேகம்-


மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதைத் தடை செய்வது குறித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுக் கூடிய அமைச்சரவையில் இதுகுறித்த யோசனை சமர்பிக்கப்பட்டது.

ஏற்கனவே ஆளுங்கட்சிக் கூட்டத்தில் பிரதமரால் இந்த யோசனை முன்மொழியப்பட்டு அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கு தற்போது அமைச்சரவையும் அங்கீகாரம் அளித்திருப்பதால் விரைவில் நாடாளுமன்றத்தில் அதற்கான பிரேரணை கொண்டுவரப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :