உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட கல்முனை எம்.ஐ.எம்.மனாபுக்கு கெளரவம்


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-


ல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.மனாப் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டமை மை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு நாளை (27 ) மாலை 7.00 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸ்மா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.எல் ஏ காதர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம் ஏ றஸாக் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் வை.கே.றஹ்மான் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :