தேசியப் பாடசாலைகளில் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்!

ஐ. ஏ. காதிர் கான்-


நாட்டின் அனைத்து தேசியப் பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தரம் 01, 06, 11 ஆகிய தரங்கள் தவிர்ந்த, ஏனைய இடைப்பட்ட தரங்களில் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை, தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :