06 மாதங்களுக்கு ஊரடங்கு?ஸ்பெயினில் கொரோனா உச்சம்


J.f.காமிலா பேகம்-

கொரோனா வைரஸின் இரண்டாம் தாக்கம் உச்சமடைந்துவரும் நிலையில் ஸ்பெயின் அரசாங்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவருகிறது.

குறிப்பாக இந்த ஊரடங்குச் சட்டம் இரவுநேரங்களில் மாத்திரம் அமுல்செய்யப்படுகிறது.

இதன்படி அந்நாட்டு நேரப்படி இரவு 11 மணி தொடக்கம் காலை 06 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 06 மாதங்களுக்காவது இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :