இலங்கையில் 06 மாதக் குழந்தைக்கு கொரோனா


M.I.இர்ஷாத்-

06 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கம்பஹா – ராகம பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண் குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனை கடந்த 24ஆம் திகதி நடத்தப்பட்டது.

இதில் குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் குழந்தையின் பாட்டனார் கொழும்பு பேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்திருப்பது தெரியவந்துள்ளது.






ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :