பொரளை சிறுவர் வைத்தியசாலையில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா


M.Iஇர்ஷாத்-

கொழும்பு – பொரளையில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறவர் வைத்தியசாலையில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை மினுவங்கொடை பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக தாயாருடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் விஜேசூரிய தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :