M.Iஇர்ஷாத்-
கொழும்பு – பொரளையில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறவர் வைத்தியசாலையில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை மினுவங்கொடை பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக தாயாருடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் விஜேசூரிய தெரிவித்தார்.
0 comments :
Post a Comment