கொழும்பு 11இல் மூவருக்கு கொரோனா


M.I.இர்ஷாத்-

கொழும்பு ஆர்.பீ பிரதர்ஸ் நிறுவன ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதியில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் உட்பட 22 பேர் பம்பலப்பிட்டியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :