கொரோனா 20 ஆவது மரணம்! 57 வயதுப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்


ஜே.எப்.காமிலா பேகம்-

கொரோனா அலை 2 மிக வேகமாக பரவிக்கொண்டு வருகின்றமையால் பொதுமக்கள் மிக அவதனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய கட்டாய நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனா எதிரொழி 20 ஆவது மரணம்! 57 வயதுப் பெண்  (கொழும்பு 12) தேசிய வைத்தியசாலையில் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :