இலங்கையில் 2020 ஆம் ஆண்டில் இதுவரை 779 பேர் தற்கொலை செய்துள்ளனர். காரணம் என்ன?

தொ
ழிலின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்நாட்டில் அநேகமானோர் தற்கொலை செய்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, நாட்டில் பெரும்பாலானோர் பொருளாதாரம் மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துக் கொள்வதகாக தெரிவிக்கப்படுகிறது.


2020 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இந்நாட்டில் 779 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

சுமித்ரயோ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர்களில் 635 பேர் ஆண்கள் எனவும் 144 பேர் பெண்கள் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :