20ஐ எதிர்த்த விஜேதாசவின் பாதுகாப்பு குறைப்பு?



J.f.காமிலா பேகம்-

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாசவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக விஜேதாச ராஜபக்சவும் கடும் எதிர்ப்பினை பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :