20 அடி பள்ளத்தில் வீழ்ந்து டிப்பர் விபத்து


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

நோர்வூட்டிலிருந்து மஸ்கெலியா நோக்கி பால் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்,

காட்மோர் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி வந்த அரச பஸ்ஸிற்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே புரன்ஸ்வீக் பகுதியில் 19/10/ காலை 07.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது,

விபத்தினால் யாருக்கும் காயங்கள் இல்லை என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர், 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :