ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 20வது அரசியல் யாப்புக்கு துணிச்சலுடன் முன் வந்து ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச் எம் எம் ஹரீஸ் அவர்களுக்கு பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான உலமா கட்சியினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்முனையில் நடை பெற்றது.
இதன் போது உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், செயலாளர் எம். ஸாஹித், கட்சியின் திகாமடுள்ள வேட்பாளராக போட்டியிட்ட பைசால், கல்முனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஜவ்ஸான் ஏ ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment