2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள், (26) திங்கட்கிழமை வௌியிடப்படவுள்ளது.
இம்முறை 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை, பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment