கொரோனா நோயாளர் பிரிவில் 61 வயது பெண் ஒருவர் மரணம்?

J.f.காமிலாபேகம்-

குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 வயது பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

தங்கொட்டுவ – மெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த 26ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகள் தென்பட்ட போதிலும் நேற்று உயிரிழக்கும் வரை அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :