கொரோனா அச்சம்;பொரளையில் 6 கடைகள் பூட்டு



M.I.இர்ஷாத்-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு பொறளையில் சிறுவர் வைத்தியசாலை பகுதியில், உள்ள 6 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு கொரோனா நோயாளர்கள் வந்து சென்றதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இந்த வர்த்தக நிலையங்கள் கடந்த 3 தினங்களிற்குள் மூடப்பட்டுள்ள நிலையில், அவை தற்சமயம் தொற்று நீக்கலுக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :