திருக்கோவில் பகுதியில் 7 துப்பாக்கிகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது !

தி
ருக்கோவில் பகுதியில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 7 துப்பாக்கிகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போரா 12 வகை துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26, 29 , 44, 46, 68 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் திருக்கோவில் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :