இதன்போது போரா 12 வகை துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26, 29 , 44, 46, 68 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருக்கோவில் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
0 comments :
Post a Comment