கொழும்பில் 8 நாட்களில் 1150 கொரோனா நோயாளர்கள்?

M.I.இர்ஷாத்-

கொ
ழும்பு நகரையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருவதால் கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 35 கட்டிடங்கள் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்திற்குள் மட்டும் 8 நாட்களில் 1150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :