கொழும்பு நகரையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருவதால் கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 35 கட்டிடங்கள் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்திற்குள் மட்டும் 8 நாட்களில் 1150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment