9 மாதத்தில் 27798 பேருக்கு டெங்கு


எம்.ஐ.இர்ஷாத்-

டந்த 9 மாதங்களில் நாட்டில் 27798 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் மட்டுமே 1068 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் 11608 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர் என்று தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :