அரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் -பிரதமர் மஹிந்த

J.f.காமிலா பேகம்-


ரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் என்று கூறியிருக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரைநிகழ்த்திய அவர், முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் மனைவி சிறந்த நோக்கத்தை உடையவராக இருந்தார்.

எனினும் தற்போதைய அரசியல்வாதிகள் பலர் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணமாகிவிடுகின்றனர். ஜே.ஆரின் மனைவியை பின்பற்றினால் சிறந்தது என்று அறிவுரையும் பிரதமர் வழங்கியிருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :