கொஸ்கொட பொலிஸ் நிலையத்தை மூடியது கொரோனா


M.I.இர்ஷாகொரோனா வைரஸின் அச்சம் காரணமாக மற்றுமொரு பொலிஸ் நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி காலி மாவட்டம் கொஸ்கொட பொலிஸ் நிலையமே இவ்வாறு நேற்று இரவுமுதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அண்மையில் அஹூங்கல்ல பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மருந்தகமொன்றுக்கு மருத்துவரை சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

குறித்த மருத்துவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :