வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய "வாணிவிழா'



நூருல் ஹுதா உமர்-
வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய "வாணிவிழா' கடந்த வெள்ளிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியம் தலைமையில் சவளக்கடையில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் கொண்டாடப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :