பஸ் வண்டிகளில் ஆசனங்களுக்கு ஏற்ப மட்டுமே இனிமேல் பயணிக்க முடியும்!

ஐ. ஏ. காதிர் கான்-

னைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளில், இனிமேல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விதிமுறைகளை, பஸ் சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :