சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு



ஐ.எல்.எம் நாஸிம்-
ர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (02) காலை சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது
சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி "எங்கள் நாடு எங்கள் கையில்"என்ற கருப்பொருளில் ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து பாடசாலை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
இரண்டாம் கட்டமாக மேடை நிகழ்வு ஆரம்பமானது இதில் மாணவர்களது நிகழ்வுகளும்,போதையும் பேரழிவும் என்ற மாணவர்களது நாடகமும,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் யூ.எல். மஃறூப் மதனி அவர்களின் போதையும் இளைஞர்களும் என்ற உரையும் இடம்பெற்றது.
மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் பாடசலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :