ரிஷாட் பதியுதீன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார்..

J.f.காமிலா பேகம்-

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரம் பற்றிய தெரிவுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றபோது ரிஷாட் பதியூதீன் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை பற்றி ஆராயப்பட்டது.

இதனையடுத்தே இன்று நடைபெறும் சபை அமர்வில் கலந்துகொள்ள அவருக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :