உயர்தர் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்..

ம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காக பரீட்சைகள் திணைக்களம் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள நாளைய மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் அனைத்து பரீட்சாத்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும்.

 பரீட்சை  திங்கட்கிழமை 12 ஆம் திகதி காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :