ஆளுங்கட்சிக்குள் பூகம்பம்- மூன்று அமைச்சர்கள் கொழும்பில் அவசர ஊடக சந்திப்பு!

M.I.இர்ஷாத்-

ளுங் கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் மூன்று தலைவர்கள் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி பகிரங்க அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களே இந்த ஊடக சந்திப்பை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக இந்த மூன்று உறுப்பினர்களும் 20ஆவது திருத்த யோசனையிலுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருபவர்கள்.

அந்த வகையில் இன்றைய ஊடக சந்திப்பில் 20ஆவது திருத்த யோசனையில் தங்களது முடிவுகளை அவர்கள் அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :