திஹாரிய பிரதேசத்திலும் ஒருவருக்கு கொரோனா!


M.I.இர்ஷாத்-


நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் சார்ந்த ஊழியர்கள் தற்சமயம் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் முகாமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய நபர் இறுதியாக கடந்த 02ஆம் திகதி தொழிலுக்குத் திரும்பியிருந்ததாக அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :