சஜித்திடம் விலகி அரசுடன் விரைவில் இணையவுள்ள உறுப்பினர்கள்



J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜேசிறி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரே இவ்வாறு அரசுடன் இணையவிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆயத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுடன் நேற்று இரவு நடந்த நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :