பரீட்சைகள் நடக்குமா? அரசாங்கத்தின் தீர்மானம்!



M.I.இர்ஷாத்-
யர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 5ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையும், அதேபோல 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :